Friday, April 5, 2019

கண்களை பார்


கண்களை பார்
கவிதை வரும் என்பாள்..

பார்த்து விடாதே
சுவாசம் கூட நின்றுவிடும்..

அவள் பார்வையே
உன்னை கொன்று விடும்..

இதில் எங்கிருந்து
கம்பர்போல் கவிதை வரும்..

** திலீபன் **

No comments:

Post a Comment

நாட்கள் நகராதோ

           நேரம் தேயாதோ - விரைவில்     நாட்கள் நகராதோ - தொலைவில் நீ இருந்தும்  எனை  தொல்லை  செய்கிறாய்                         - திலீபன் -