Saturday, November 10, 2018

என் அருகில் வந்தாய்


என் அருகில் வந்தாய் மெய் மறந்தேன்

என் கை கோர்த்தாய் என்னை மறந்தேன்

எனை கட்டி அணைத்தாய் காமம் கடந்தேன்

இரு இதழ்கள் இணைத்தாய் தூக்கம் களைந்தேன்


*திலீபன்*

No comments:

Post a Comment

நாட்கள் நகராதோ

           நேரம் தேயாதோ - விரைவில்     நாட்கள் நகராதோ - தொலைவில் நீ இருந்தும்  எனை  தொல்லை  செய்கிறாய்                         - திலீபன் -